NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 
    மார்ச் 22, 2020 முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2023
    10:03 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி,

    2017-18 மற்றும் 2021-22ஆம் வருடங்களுக்கு இடையில் ஏற்பட்ட 55 சதவீத ரயில் விபத்துகள் ரயில்வே ஊழியர்களின் தவறுகளால் நிகழ்ந்ததாகும்.

    மேலும், 2017-18 மற்றும் 2022-23ஆம் வருடங்களுக்கு இடையில் ஏற்பட்ட 75 சதவீத விபத்துகள் ரயில் தடம் புரண்டதன் காரணமாக நிகழ்ந்திருக்கிறது.

    ரயில்வே பாதுகாப்பு ஆணையம்(CRS) மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் தரவை பகுப்பாய்வு செய்து நியூஸ் 18 ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 2021-22ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட 55 சதவீத ரயில் விபத்துகள் மனித தவறுகளால் ஏற்பட்டதாகும். அதே நேரம், 2018-19ஆம் ஆண்டுகளில் அது 89 சதவீதமாக இருந்திருக்கிறது. மேலும், இவற்றின் சராசரி 75 சதவீதமாகும்.

    details

    கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரயில் விபத்துகள் குறைந்தது 

    2017-18 மற்றும் 2022-23 க்கு இடையில், 292 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 220 விபத்துகள்(75%) ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கிறது.

    அதற்கு அடுத்தபடியாக, 28 விபத்துகள் தீ விபத்துகளால் ஏற்பட்டுள்ளன.

    முன்பிருந்ததை விட, கொரோனா ஊரடங்கிற்கு பின்பு, இந்தியா முழுவதும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ஆனால் கடந்த மூன்று வருடங்களில் மீண்டும் அதிக விபத்துகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    2020-21ஆம் ஆண்டில், கொரோனா லாக்டவுன் காரணமாக, மார்ச் 22, 2020 முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

    மே 2020 முதல், சுமார் 230 ரயில்கள் மட்டும் மீண்டும் ஆங்காங்கே இயக்கப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், விபத்துக்கள் அவ்வளவாக ஏற்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ரயில்வே
    தெற்கு ரயில்வே
    வடக்கு ரயில்வே

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இன்ஸ்டாகிராம்
    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!  உணவு குறிப்புகள்
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! துப்பாக்கிச் சுடுதல்
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  கர்நாடகா

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? பயனர் பாதுகாப்பு
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு இந்திய ரயில்வே

    வடக்கு ரயில்வே

    குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது இந்தியா
    பாட்னா ரயில் நிலைய டிவிகளில் 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பப்பட்ட ஆபாச வீடியோ இந்தியா
    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025