NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
    இந்தியா

    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

    எழுதியவர் Siranjeevi
    May 05, 2023 | 06:12 pm 1 நிமிட வாசிப்பு
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
    பறக்கும் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் ரயில்வே நிர்வாகம்

    சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தினமும் 150 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வேளச்சேரியையும், பரங்கி மலையையும் இணைக்கும் திட்ட பணிகளும் நடந்து வருகின்றன. எனவே, இந்த ரயிலில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பறக்கும் ரயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 84 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆண்டு தோறும் தெற்கு ரெயில்வே இந்த பறக்கும் ரயில் சேவைக்கு 100 கோடி ரூபாய் செலவிடுகிறது.

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே செல்லும் ரயில் கட்டணம் உயருகிறது

    ஆனால், கடந்த ஆண்டில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரயில்வேவுக்கு வெறும் ரூ. 17.25 கோடி ரூபாய் வருமானம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் பறக்கும் ரயில் சேவையை தெற்கு ரயில்வேவிடம் இருந்து தமிழக அரசு கைப்பற்ற ஆலோசித்து வருகிறது. இந்த பெரிய இழப்பால், ரயில் நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் ஆக விலையை உயர்த்த உள்ளனர். மேலும் தமிழக அரசு ரயிலை கையப்படுத்தினால் 150 ரயில் பெட்டிகளை வாங்கும். அதன் விலை ரூ.140 கோடி ரூபாய் ஆகும். இவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே
    இந்தியா

    தமிழ்நாடு

    'மோக்கா' புயலுக்கு தயாராகுங்கள்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு புதுச்சேரி
    சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  நீட் தேர்வு
    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  கவர்னர்

    ரயில்கள்

    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்

    தெற்கு ரயில்வே

    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே

    இந்தியா

    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் நரேந்திர மோடி
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  காவல்துறை
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  பிரதமர்
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023