Siranjeevi
Editor Tamil
Editor Tamil
கேரளாவில் நபர் ஒருவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் மணிரத்தனம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படம் தான் பொன்னியின் செல்வன்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை வழங்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
கேரளாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றோர்கள் அதிகமானதால் 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் ஆளில்லாமல் கிடைக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் நடிகை வனிதா விஜயகுமார் 1995-ம் ஆண்டில் விஜய் நடிப்பில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார்.
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர்மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர்மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமனாவர் தான் சதா.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கதில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
யூடியூபர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் டெல்லி வழியே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கபாப் உணவு பிடிக்கவில்லை என இருவர் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானிக்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
ஃப்ரீ பையர் மேக்ஸ் இலவச குறியீடுகள்: மே 05 பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகளின் ஆபத்தை குறித்து சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
சேலத்தில் இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது சாலை வளைவில் பேருந்து திரும்புகையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.
உலகளவில் பல டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், பல ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.