NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை 
    1000 ரூபாய்க்கு மேல் வரும் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்

    ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை 

    எழுதியவர் Siranjeevi
    May 04, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மின்சார வாரியம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.

    தமிநாட்டு மின்சார வாரியமானது 2 மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை வசூல் செய்கிறது. ஏற்கனவே ரூ.5,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலமாக செலுத்தும் முறை உள்ளது.

    இதற்கும் குறைவான தொகை மட்டுமே கவுண்டரில் செலுத்தும் முறை இருந்து வந்தது.

    இந்த நிலையில், மின்சார வாரியம் பணிச்சுமையை குறைக்கும் விதமாக கடந்த ஆண்டு கவுண்டரில் செலுத்தும் தொகை 2,000 ரூபாய் ஆக மாற்றப்பட்டது.

    மின்சார வாரியம்

    ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டுமா? புதிய நடவடிக்கை

    இந்த தொகையை மேலும் குறைக்க மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்க, அதன் படி தற்போது ரூ.1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையை மட்டுமே கவுண்டரில் செலுத்த முடியும் எனக்கூறப்படுகிறது.

    அதற்கு மேல் உள்ள தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்த முடிவு செய்ய உள்ளார்களாம். இந்த புதிய முறைக்கு ஆணையம் அனுமதி அளித்தால் நடைமுறைக்கு வரும்.

    ஆனால், தற்போதைய நிலவரப்படி ஒரு வீட்டில் மின் கட்டணம் 372 யூனிட்களை தாண்டினாலே ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வந்துவிடும்.

    இதனால், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த நேரிடும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேலும் அதிகரிக்ககூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    தமிழ்நாடு

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்  தமிழக அரசு
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்  சென்னை
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  விருதுநகர்
    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்  மதுரை

    இந்தியா

    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழ்நாடு
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  அமெரிக்கா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025