NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்! 
    இந்தியாவில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்

    முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்! 

    எழுதியவர் Siranjeevi
    May 04, 2023
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது.

    இதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. 700 ஆண்டு பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தை தயார் செய்து வருகின்றனர்.

    இந்த சிம்மாசனத்தில் தான் கையில் செங்கோல், தடி ஏந்தி அரியணை ஏறுவார். மேலும், மன்னர் சார்லஸ் அணிய வரலாற்று மிக்க சிறப்பு ஆடைகளையும் அணியவுள்ளார்.

    புதிய மன்னராக பதவியேற்ற பின் சார்லஸ் அரசு முறை பயணமாக இந்தியா வர விரும்புவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான கரண் பிலிமோரியா தெரிவித்து உள்ளார்.

    இந்தியாவுடனான நட்பை வலுப்படுத்த அவர் இந்திய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    இங்கிலாந்து மன்னராக 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா- இந்தியா வர விரும்புவதாக தகவல்.

    மேலும் படிக்க : https://t.co/MWBJzrZhje#Kingcharles #KingCharlesCoronation #KingCharlesIII #KingCharlesIIICoronation #England #UK #India #MMNews #Maalaimalar pic.twitter.com/1UUgbosrac

    — Maalai Malar தமிழ் (@maalaimalar) May 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    உலக செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    உலக செய்திகள்

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா
    3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை! உலகம்
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  சீனா

    இந்தியா

    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மு.க ஸ்டாலின்
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  டெல்லி
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் பாகிஸ்தான்
    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!  விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025