NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்
    கேரளாவில் ஆளில்லாமல் கிடக்கும் பங்களாக்கள்

    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்

    எழுதியவர் Siranjeevi
    May 10, 2023
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றோர்கள் அதிகமானதால் 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் ஆளில்லாமல் கிடைக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

    முன்பெல்லாம் பலரும் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யவேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும்.

    அங்கு சென்று சம்பாரித்து குடும்பத்தை காப்பாற்றி வருவார்கள். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பெரியதாகிவிட்டதால் சர்வ சாதரணமாக வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    அதிலும், இந்தியாவில் கேரளாவில் தான் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அவர்கள் அங்கு சென்ற பின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்து சென்று அங்கேயே வேலை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள்.

    இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் பகுதியில் உள்ள கைப்புழா என்ற கிராமத்தில் இருந்து வெளிநாட்டு சென்றோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

    கேரளா கைப்புழா

    ஆளில்லாமல் காலியாக கிடக்கும் பங்களாக்கள் - காரணம் என்ன?

    இதற்கு காரணமாகவும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் 1950 ஆண்டில் போது பல வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

    அவர்கள் தங்கள் உறவினர்களையும் வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்படி தொடர்ந்து அவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து சென்று வேலை வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதனிடையே இப்படி குடும்பத்தோடு சென்றுவிடுவதால், அவர்களின் சொந்த வீடு மற்றும் பங்களாக்கள் வசிக்க ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட கேட்டாயம் பகுதியில், கணக்கெடுப்பின் போது 11 சதவீத வீடுகள் பூட்டிக்கிடந்துள்ளன.

    இத்தகவல் குறித்து முதியோர் இல்லம் நடத்து பிஜி அபிரகாம் என்பவர் வருத்ததை தெரிவித்து அவரது பெற்றோர்கள் தனியாக வசித்து வரும் நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கேரளா

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன்
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு

    இந்தியா

    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  பிரதமர்
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  காவல்துறை
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் நரேந்திர மோடி
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025