NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம் 
    12 ஆம் வகுப்பு மாணவி மதிப்பெண் சர்ச்சை விவகாரம்

    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம் 

    எழுதியவர் Siranjeevi
    May 10, 2023
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பரங்குன்றம், சூரக்குளத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த இவருக்கு ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அதாவது, தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 56 மதிப்பெண், இயற்பியல் 75 மதிப்பெண், வேதியல் 71 மதிப்பெண், உயர் கணிதம் 82 மதிப்பெண் பெற்றதாக வெளியாகியுள்ளது.

    இதனால், 600 க்கு 514 மதிப்பெண் எடுத்தும் நான்கு பாடங்களில் பெயில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாணவி புகார் அளிக்க இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Result ல் குளறுபடியா ?... 100-க்கு 138 மதிப்பெண்.. 4 பாடத்தில் Fail... அதிர்ச்சியில் மாணவர்கள்! | #SathiyamTV #Result #fail https://t.co/JwrRxskW0o pic.twitter.com/baHxEGmt1w

    — SathiyamTv (@sathiyamnews) May 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    மதுரை

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தென்காசி
    தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம்  வருமான வரி அறிவிப்பு
    இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல்  வைரல் செய்தி

    இந்தியா

    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா!  இந்திய அணி
    300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ!  டெல்லி
    சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்  மகாராஷ்டிரா
    மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி ரோஹன் போபண்ணா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025