NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
    விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

    15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 11, 2024
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ரயில்களில் உள்ள AC பெட்டிகள் சிலவை பொதுப்பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல்- ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில் உள்ளிட்ட ட்ரெயின்களில் ஜனவரி 20 ஆம் தேதி முதல் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

    மேலும் புதுச்சேரி- மங்களூர் விரைவு ரயிலில், ஜனவரி 16 ஆம் தேதி முதல் 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

    புதுச்சேரி- கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் 4 Unreserved Compartment-கள் சேர்த்து இயக்கப்படும்.

    ட்விட்டர் அஞ்சல்

    முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

    Provision of General Second Class Coaches in Mail/Express #trains .

    For the benefit of passengers #travelling at short notice, FOUR GENERAL SECOND CLASS COACHES will be provided in the following Mail/Express #trains #SouthernRailway pic.twitter.com/gOWOjvSGYQ

    — Southern Railway (@GMSRailway) September 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரயில்கள்

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது செங்கல்பட்டு
    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்  சென்னை
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025