NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீ ரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 07, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    வைகை எக்ஸ்பிரேஸ் ரயில் சேவை துவங்கியதிலிருந்தே ஸ்ரீரங்கம் மக்கள் கோரி வந்த கோரிக்கையானது இன்று(செப்.,7) தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம்.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக வைகுண்ட ஏகாதேசி தினங்களை முன்னிட்டு மட்டும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    வைகை 

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேலும் சில நிறுத்தங்கள்

    சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 1.20க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியே மதுரைக்கு இரவு 9.25க்கு சென்றடையும்.

    அதனையடுத்து, மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2.40க்கு வந்து சேரும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனை தொடர்ந்து, மலைக்கோட்டை விரைவு ரயில், கல்லக்குடி, பழங்காந்தகம் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதே போல், புகழூர் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரயில் நின்று செல்லும்.

    மேலும், மன்னார்குடி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் இனி கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    சென்னை
    தெற்கு ரயில்வே
    மதுரை

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    சென்னை

    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  மழை
    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு திருச்சி
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்

    மதுரை

    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு  சித்திரை திருவிழா
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை  சித்திரை திருவிழா
    மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்  சித்திரை திருவிழா
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025