ரயில் நிலையம்: செய்தி

60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.

டெல்லி ரயில் நிலைய நெரிசல் எதிரொலி: கூட்டக் கட்டுப்பாட்டு மாற்றத்தை அறிவித்த ரயில்வே

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

16 Feb 2025

டெல்லி

புதுடெல்லியில் ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி; காரணம் என்ன?

புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை; அனைத்தையும் ஒரே செயலியில் கொடுக்கும் SwaRail ஆப் அறிமுகம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முதல் ரயில் விசாரணைகள் வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் SwaRail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் சக்கர நாற்காலி பயன்படுத்த 10,000 ரூபாய் வசூலித்த போர்ட்டர்; ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி  

டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலி சேவைக்காகவும், தனது சாமான்களை நடைமேடைக்கு எடுத்துச் செல்லவும், ஒரு என்ஆர்ஐ பயணியிடமிருந்து ரூ.10,000 அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளார்.

வைட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகள் கன்ஃபர்ம் செய்வது இப்படிதான்: இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்

இந்திய ரயில்வே தனது காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் எப்படி கன்ஃபார்ம் செய்கிறது என்பதற்கான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளது.

புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்! 

சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

28 Nov 2024

ஊட்டி

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு எப்போதுமே உண்டு.

ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?

சத்தீஸ்கரில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் மனைவிக்கு சொன்ன ஓகேவால், இந்திய ரயில்வேக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

29 Oct 2024

தீபாவளி

2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கு பதிலடியாக, முக்கியமான பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

13 Sep 2024

சென்னை

சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு 

டெல்லி-ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள பிரயாக்ராஜ் நிரஞ்சன் தாட் பாலத்தில் இன்று மதியம் 3.07 மணியளவில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே

சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

04 Jan 2024

சென்னை

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து 

ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது.

08 Dec 2023

குஜராத்

இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ 

குஜராத், அகமதாபாத் சபர்மதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம்.

29 Nov 2023

சென்னை

பாரத் கௌரவ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 80 பயணிகளுக்கு உடல்நிலை பாதிப்பு 

சென்னை மாநகரிலிருந்து புறப்பட்ட ரயிலில், பயணிகள் 80 பேருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே சேவை இந்தியாவில் தான் உள்ளது. இது நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

17 Nov 2023

சென்னை

தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி 

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்

உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்

செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், இறந்து கிடந்த ஒரு நபரின் உடல் 5 மணி நேரத்திற்கு மேலாக அகற்றப்படாத அவலம் அரங்கேரி உள்ளது.