NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?
    ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே

    ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    07:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கரில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் மனைவிக்கு சொன்ன ஓகேவால், இந்திய ரயில்வேக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

    2011 சமயத்தில், ஒருநாள் இரவு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர், தன் மனைவியுடன் தொலைபேசியில் சண்டை போட்டுள்ளார்.

    அதில், "நாம் வீட்டில் பேசுவோம், சரியா?" என்று கூறி போனை கட் செய்தார். ஆனால், அப்போது அவரது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதை அவர் உணரவில்லை.

    மறுமுனையில் இருந்த அவரது சக ஊழியர் இதை தனக்கு கிடைக்க ஓகே என்ற கிரீன் சிக்னலாக நினைத்துக் கொண்டு, சரக்கு ரயிலை மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார்.

    விவாகரத்து

    12 வருடம் போராடி விவாகரத்து பெற்ற ஸ்டேஷன் மாஸ்டர்

    அதிர்ஷ்டவசமாக, மாற்றி அனுப்பியபோது ரயிலுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், விதிகளை மீறியதற்காக இந்திய ரயில்வேக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், விசாகப்பட்டினம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    மனைவியும், கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்ததோடு, தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வழக்கையும் தனது சொந்த ஊரான துர்க்கிற்கு மாற்றினார்.

    துர்க் நீதிமன்றம் அவரது விவாகரத்து மனுவை நிராகரித்ததால், ஸ்டேஷன் மாஸ்டர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    அங்கு மனைவியின் குற்றச்சாட்டுகளை தவறானது எனக் கண்டறிந்த நீதிமன்றம், விவாகரத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அவரது விவாகரத்துக்கான 12 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    ரயில் நிலையம்
    சத்தீஸ்கர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்திய ரயில்வே

    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் பயனர் பாதுகாப்பு
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம் வந்தே பாரத்
    இனி வாட்ஸ்அப் மூலம் இரயிலில் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி தெரியுமா? வாட்ஸ்அப்
    விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா? ரயில்கள்

    ரயில்கள்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம் ஊட்டி
    இன்னும் 3 நாட்களில் 2025 பொங்கலுக்கான ட்ரெயின் முன்பதிவு துவங்கவுள்ளது பொங்கல்
    இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி? இந்திய ரயில்வே
    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம் சென்னை

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  ராமேஸ்வரம்
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025