NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?
    இந்திய ரயில்வேயின் இச்செயல் பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?

    எழுதியவர் Srinath r
    Nov 27, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே சேவை இந்தியாவில் தான் உள்ளது. இது நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

    இருப்பினும் நம் பெரும்பான்மையானவர்களுக்கு, ரயில் குறித்து பல தெரியாத தகவல்கள் உள்ளன.

    அந்த வகையில், ஏசி பெட்டிகள் என் எப்போதுமே ரயிலில் நடுவில் இணைக்கப்படுகிறது,

    பொதுப் பெட்டிகள் என் ரயிலின் பின் மற்றும் முன் பகுதியில் இணைக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    2nd card

    ரயிலை சம நிலையில் வைக்க ஏசி பெட்டிகள் நடுவில் பொருத்தப்படுகிறது

    ஏசி பெட்டிகளை ரயிலின் நடுவில் பொருத்த பல்வேறு காரணங்கள் குறிப்பிடுகிறது.

    அந்த வகையில் முக்கியமான காரணமாக ரயிலை சமநிலையாக வைக்கவே, ஏசி பெட்டிகள் நடுவில் பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    பெரும்பாலும் மக்கள் அதிகமாக பொதுப்பெட்டியில் பயணிப்பதால் அப்பெட்டியை, நடுவில் இணைக்கும்போது பெரும்பான்மையான மக்கள் ரயிலின் நடுவில் திரள்வர், அப்போது ரயிலின் எடை சமநிலை இல்லாமல் போகும்.

    இதனால் ரயிலுக்கும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் தான் பொதுப்பெட்டிகள் ரயிலின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் இணைக்கப்படுகிறது.

    3rd card

    ஏசி பெட்டிகளின் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்த

    இந்திய ரயில்வே இந்த செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட காரணத்தை குறிப்பிடவில்லை,

    ஆனால் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை வழங்கவே, இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    லக்கேஜ் பெட்டிகள், அதைத் தொடர்ந்து ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் ரயிலின் இருபுறமும் இருப்பதால், பெரும்பாலான கூட்டம் பிரிந்து செல்வதால், நடுவில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் குறைவான கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    மேலும், பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வழி, ஏசி பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதால், அப்பயணிகள் எளிதாக வெளியேற முடிகிறது.

    4th card

    நீராவி இன்ஜின்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை

    மேலும் சிலர் இதற்கு காரணமாக பழைய நடைமுறையை சொல்கிறார்கள்.

    முன்னர் இருந்த நீராவி ரயில் என்ஜின்கள் மற்றும் அதன் பின் வந்த டீசல் ரயில் இன்ஜின்கள் கடுமையான ஒலி எழுப்பும்.

    இதனால், அதிக கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அந்த சத்தம் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், அப்பெட்டிகள் ரயிலின் நடுவில் பொருத்தப்பட்டதாகவும்,

    அந்த நடைமுறையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    ரயில் நிலையம்
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரயில்கள்

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை  சென்னை
    ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது  இந்திய ரயில்வே
    ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு இந்திய ரயில்வே

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை

    உலகம்

    தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்   இஸ்ரேல்
    பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை? ஹமாஸ்
    ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர் அமெரிக்கா
    டபிள்யூடிஏ டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெற்றி; மீண்டும் முதலிடத்தை எட்டிய இகா ஸ்வியாடெக் டென்னிஸ்

    இந்தியா

    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி உலக கோப்பை
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் டீப்ஃபேக்
    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை உபர்
    இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு ஆப்கானிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025