NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே
    அடுத்த செய்திக் கட்டுரை
    6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே
    தற்சமயம் கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக ரயில் போக்குவரத்து இல்லை

    6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 01, 2024
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து சென்னை நகருக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வதற்கு வசதியாக மாநில அரசும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    தற்சமயம் கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக ரயில் போக்குவரத்து இல்லை என்பது பெரும்குறையாகவே உள்ளது.

    எனவே புதிய ரயில் நிலையம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் எனவும். இன்னும் 6 மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வருமெனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    அதோடு, வில்லிவாக்கம் ரயில் நிலையம், புதிய ரயில் முனையமாக தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 

    #BREAKING | கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல்#SunNews | #Kilambakkam | #RailwayStation pic.twitter.com/Xgtsu1nWEG

    — Sun News (@sunnewstamil) February 1, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    வில்லிவாக்கம் ரயில் நிலையம்

    #JustIn | சென்னை வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது என தெற்கு ரயில்வே தகவல்#SunNews | #Villivakkam | #SouthernRailway pic.twitter.com/mLdQC3njDC

    — Sun News (@sunnewstamil) February 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில் நிலையம்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025