கோயம்பேடு: செய்தி
பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது, அதேசமயம் பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது.
வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது.
தமிழகத்தை தாக்கும் கோடை வெயில்; உயரும் காய்கறிகளின் விலைகள்
இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னையில் இயங்கி வந்த கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தால், சிட்டிக்கு உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதென்று, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் துவங்கப்பட்டது.
இன்று முதல், பொங்கலுக்கான சந்தை கோயம்பேடில் தொடங்குகிறது
அடுத்த வாரம் தை மாதம் பிறக்கவுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு எங்கும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பலரும் முனைப்பாக தயாராகி வருகின்றனர்.
மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்.
பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் விலை உயர்ந்தது.
மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்
மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னையின் பல பகுதிகள் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு போன்ற இடங்களில் வெள்ளநீர் விடியவில்லை.
வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை
தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது
வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர்-12, தீபாவளி திருநாள். இதற்காக தற்போது சென்னை நகரின் பல முக்கிய இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது.