NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் 
    மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம்

    மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2023
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அவரது நல்லடக்கம் செய்ய தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    கடல் போல் சாலை எங்கிலும் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

    அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை வழி நெடுக்கிலும் வைக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, விஜயகாந்த் இறுதி சடங்குகள் நடக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மறைவு 

    விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 

    இந்நிலையில் தற்போது அவரது உடல் சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த சந்தன பேழையில் 'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கேப்டன் விஜயகாந்துக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்படவுள்ளது.

    கேப்டனின் இறுதி மரியாதை செலுத்த அவரது அலுவலகத்திற்கு பிரபலங்கள் படையெடுத்தனர்.

    ஒரு மனிதனின் மறைவிற்கு, அவரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் வடிப்பது இயல்பு.

    ஆனால் ரமணா படத்தில் வரும், 'ஒரு மனுஷனுடைய பிரிவிற்கு நாடே அழுதால் அவன் ஒரு சிறந்த தலைவன்' என்னும் வசனத்தினை விஜயகாந்த் நிஜமாக்கியுள்ளார்.

    இதற்கிடையே விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    தேமுதிக
    கோயம்பேடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    தேமுதிக

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  பாஜக
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  விஜயகாந்த்
    காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்  காவிரி

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழக அரசு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  தீபாவளி 2023
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை

    மு.க ஸ்டாலின்

    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு சென்னை
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை
    வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025