NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு
    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2024
    03:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் இயங்கி வந்த கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தால், சிட்டிக்கு உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதென்று, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் துவங்கப்பட்டது.

    பொங்கலுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    எனினும் பொங்கலுக்கு ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்ததால், பொங்கல் முடியும் வரை ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    card 2

    அரசு பேருந்துகள் உயர்தரத்தில் மாற்றியமைக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர் 

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "100 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டிருக்கிறது. மின்சார பேருந்து என்பது நமக்கு புதிது. இங்கே ஓட்டுநர்களாக பணியாற்றுகிறவர்களுக்கு அதனை கையாளும் அனுபவம் கிடையாது. பேருந்து சப்ளை செய்பவர்களே அதனை பராமரிக்கும் பணியையும் செய்ய வேண்டும்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.

    "யணிகள் படிகளில் தொங்கியபடி செல்வதை தடுக்க சிகப்பு நிற டீலக்ஸ் பேருந்துகளில் இருப்பது போன்று சாதாரண கட்டணம் வசூலிக்க கூடிய MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்கவும் தனியியங்கி கதவுகள் மட்டுமல்லாது கதவுகள் அருகே உள்ள ஜன்னல் பகுதியும் முழுமையாக கண்ணாடிகள் கொண்டு திறக்க முடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோயம்பேடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு
    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு விபத்து
    விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ? தேமுதிக
    விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்  தேமுதிக

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழ்நாடு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  சென்னை
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025