NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

    பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 26, 2025
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல செகந்திராபாத் மற்றும் பாட்னா செல்லும் ரயில்களும் இவ்வழி தடத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தினசரி பணிக்கு செல்வோர் உட்பட கிட்டத்தட்ட 12000 மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

    மாற்று ஏற்பாடு

    பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 

    மேற்கூறிய ரயில்கள் இந்த நிறுத்தங்களுக்கு பதிலாக செங்கல்பட்டு மற்றும் திருத்தணியில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல சென்னையிலிருந்து புவனேஸ்வர் வரை செல்லும் அகர்தலா- SMVT பெங்களூரு ஹம் சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் பெரம்பலூர் செல்லாமல், கூடூர் வழியாக ரேணிகுண்டாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இது போல 7 ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் செங்கல்பட்டு மற்றும் திருத்தணியிலிருந்து தங்கள் இடத்தை அடைய எலக்ட்ரிக் ட்ரெயின் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் இங்கிருந்து குறைந்த அளவு எலக்ட்ரிக் ட்ரெயின் மட்டுமே திருத்தணி வரை இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி

    ரயில்கள்

    2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தீபாவளி
    தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணப்பட்ட மக்கள்; திணறிய சென்னை தீபாவளி
    தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம் தெற்கு ரயில்வே
    சென்னை மக்களே அலெர்ட்! பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் சென்னை

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025