NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்
    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்.

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், இறந்து கிடந்த ஒரு நபரின் உடல் 5 மணி நேரத்திற்கு மேலாக அகற்றப்படாத அவலம் அரங்கேரி உள்ளது.

    ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், அடையாளம் தெரியாத நபர் படுத்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படவில்லை.

    எல்லை பிரச்சினை காரணமாக யார் சடலத்தை மீட்பது என்ற குழப்பம் நிலவுவதே, தாமதத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    டிக்கெட் முன்பதிவு மையம் அருகில், ஒருவர் இறந்து கிடப்பது கூட தெரியாமல் பொதுமக்கள் டிக்கெட் பெறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அவலம்

    #JUSTIN | செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர்

    5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வருகின்றனர்

    செங்கல்பட்டு நகர போலீசார் - ரயில்வே போலீசாருக்கு இடையே… pic.twitter.com/x9zDrazSBw

    — Sun News (@sunnewstamil) October 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  மருத்துவக் கல்லூரி
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை  சென்னை உயர் நீதிமன்றம்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மணிப்பூர்
    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் சிக்கிம்
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! பெங்களூர்

    காவல்துறை

    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025