ஜார்கண்ட்: செய்தி
30 Jan 2025
மகா கும்பமேளா27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.
28 Nov 2024
பிரியங்கா காந்திஇன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
28 Nov 2024
ஹேமந்த் சோரன்ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.
23 Nov 2024
ஹேமந்த் சோரன்ஜார்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது; மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்?
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.
23 Nov 2024
தேர்தல் முடிவுசட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
23 Nov 2024
தேர்தல் முடிவுமகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது.
20 Nov 2024
தேர்தல்சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.
15 Nov 2024
பிரதமர் மோடிஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
13 Nov 2024
தேர்தல்ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே துவங்கியது.
15 Oct 2024
தேர்தல்மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
26 Sep 2024
ரயில்கள்ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
30 Jul 2024
ரயில்கள்ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம்
செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்க்கண்டில் ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.
04 Jul 2024
ஹேமந்த் சோரன்ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு
நிலமோசடி வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று மாலை ஜார்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றார்.
04 Jul 2024
முதல் அமைச்சர்ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை மாலை ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
28 Jun 2024
ஹேமந்த் சோரன்நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்
சட்டவிரோதமாக நிலம் வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
22 Jun 2024
நீட் தேர்வுநீட் தேர்வு மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மோசடி விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Jun 2024
ரயில்கள்ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
06 May 2024
அமலாக்க இயக்குநரகம்அமலாக்கத்துறை சோதனை: ஜார்க்கண்ட் அமைச்சரின் செயலாளருடன் தொடர்புடைய இடத்தில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல்
இன்று ராஞ்சியில் பல்வேறு இடங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தியது.
06 Mar 2024
சின்மயிஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
05 Mar 2024
பலாத்காரம்கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் பெண்ணின் கணவரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
02 Mar 2024
பலாத்காரம்ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது
பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
05 Feb 2024
பாஜகஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன்
47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன.
02 Feb 2024
ஹேமந்த் சோரன்ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
02 Feb 2024
ஹேமந்த் சோரன்கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
01 Feb 2024
இந்தியாஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை
புதிய ஆட்சியை அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தான் வலியுறுத்தியதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சம்பாய் சோரன் இன்று தெரிவித்துள்ளார்.
01 Feb 2024
அமலாக்க இயக்குநரகம்ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
01 Feb 2024
ஸ்டாலின்"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
31 Jan 2024
அமலாக்கத்துறைஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினாரால் தேடப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று செவ்வாய்க்கிழமை தலைமறைவானார் எனக்கூறப்பட்டது.
30 Jan 2024
முதல் அமைச்சர்ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரது வீடு மற்றும் ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
07 Jan 2024
இந்தியாஇத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை
ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.
01 Jan 2024
விபத்துஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி
ஜார்க்கண்ட் ஜாம்ஷெட்பூரில் இன்று கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 Dec 2023
கொலைஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
22 Dec 2023
மாவோயிஸ்ட்ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.