NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 

    ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 15, 2024
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    முன்னதாக, பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்' விழாவில் உரையாற்றிய பிரதமர் மாநிலத்தில் தனது நிகழ்வுகளை முடித்த பின்னர் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

    ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் கொண்டாட்டத்தில், பிரதமர் மோடி நடனக் கலைஞர்களுடன் கலந்து பேசி, பாரம்பரியமான தோலை (Dhol) வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் சிலையை வைத்து அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    BREAKING: PM Narendra Modi's flight suffers technical snag at Deoghar in Jharkhand - Details #PMModiInJharkhand #PMNarendraModi #RepublicBusiness https://t.co/UnXlq8DXVI

    — Republic Business (@RepublicBiz) November 15, 2024

     நிகழ்வு விவரங்கள்

    ஜார்கண்ட் பயணத்தின் போது பிரதமர் மோடியின் நிகழ்வு விவரங்கள்

    முண்டாவின் 150வது பிறந்தநாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் கொண்டாட்டத்தின் போது, ​​பீகாரில் உள்ள ஜமுய் நகரில் பிர்சா முண்டாவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    அவர் பாரம்பரிய நடனங்களில் கலந்துகொண்டு தோள் வாசித்தார் , மரியாதைக்குரிய அடையாளமாக பிர்சா முண்டாவின் சிலையை பரிசாக வழங்கினார்.

    6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வெளியிட்டு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.

    நல முயற்சிகள்

    பழங்குடியினர் நலனுக்கான அரசின் முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்

    பிரதமர் மோடி தனது உரையில், பழங்குடியினர் நலனில் அரசின் கவனத்தை எடுத்துரைத்தார்.

    பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியது அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான்.

    தனது அரசாங்கத்தின் கீழ், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பட்ஜெட் ஐந்து மடங்கு அதிகரித்து ₹1.25 லட்சம் கோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சுமார் ₹80,000 கோடி முதலீட்டில் 60,000 பழங்குடியின கிராமங்களை மேம்படுத்த " தர்தி ஆபா, ஜன்ஜாதியா கிராம், உத்கர்ஷ் அபியான் " என்ற புதிய முயற்சியையும் அவர் அறிவித்தார் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ஜார்கண்ட்
    விமானம்

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி
    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்

    பிரதமர் மோடி

    வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்
    #PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள் பிரதமர்
    செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார் அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு எப்போது? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் டொனால்ட் டிரம்ப்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி

    விமானம்

    உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை மைக்ரோசாஃப்ட்
    விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு விமான சேவைகள்
    விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு  கொல்கத்தா
    காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல் நேபாளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025