NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு

    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரது வீடு மற்றும் ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நில மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசியல் கூட்டணியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஞ்சியில் தங்கியிருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க செவ்வாயன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட் 

    தற்போதைய அரசியல் சூழ்நிலையை விவாதிக்க செவ்வாய்க்கிழமை கூடும் கூட்டம் 

    ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) ஆகிய காட்சிகள் அடங்கிய கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சி செய்து வருகின்றன.

    இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான நில மோசடி வழக்கு ஆகியவை குறித்து விவாதிக்க வரும் செய்வ்வாயன்று முதல்வர் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த தகவலை பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வினோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், சோரனின் அதிகாரப்பூர்வ இல்லம், ராஜ் பவன் மற்றும் ராஞ்சியில் உள்ள ED அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா

    முதல் அமைச்சர்

    தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மு.க ஸ்டாலின்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் ஆந்திரா
    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025