அமலாக்க இயக்குநரகம்: செய்தி

போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல்

பிட்காயின் போன்சி ஊழல் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இயக்குனர் அமீரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி

ஆம் ஆத்மி கட்சியை உலுக்கிய டெல்லி மதுக் கொள்கை ஊழலில் தேடப்படும் பணம் எங்குள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்துவார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் புதன்கிழமை காலை தெரிவித்தார்.

கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

17 Mar 2024

டெல்லி

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம் 

சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த இரண்டு புகார்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று அவருக்கு அமலாக்க இயக்குநரகம் மீண்டும் ஒரு புதிய சம்மனை அனுப்பியுள்ளது.

கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) ஹைதராபாத் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள EDயின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

14 Mar 2024

பேடிஎம்

மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.

07 Feb 2024

டெல்லி

அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06 Feb 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது.

கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும் 

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

01 Feb 2024

கைது

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது

நிலமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.

ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினாரால் தேடப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று செவ்வாய்க்கிழமை தலைமறைவானார் எனக்கூறப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.

03 Jan 2024

டெல்லி

'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகம் அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனையும் புறக்கணித்தார்.

03 Jan 2024

டெல்லி

அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகத்தின் மற்றொரு சம்மனையும் புறக்கணித்தார்.

பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை

சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பண மோசடி வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

02 Dec 2023

டெல்லி

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

02 Dec 2023

மதுரை

20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணிநேரத்திற்கு பிறகு இன்று காலை முடிவடைந்தது.

₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பொன்சி திட்டத்தில் நடந்த ₹100 கோடி மோசடியில், நகைக்கடை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் நகை நிறுவனம், ₹100 கோடி மதிப்பிலான "பொன்சி திட்டம்" நடத்தியதற்காக அமலாக்கத்துறையின் சோதனையில் அம்பலமாக உள்ளது.

22 Nov 2023

இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்

நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பணமோசடி வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது.

மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை

மஹாதேவ் பந்தய செயலியின் விளம்பரதாரர்களிடமிருந்து, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இதுவரை ₹ 508 கோடி பெற்றுள்ளதாக, அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், இன்று காலை 11 மணிக்கு அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

01 Nov 2023

இந்தியா

பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது.

30 Oct 2023

டெல்லி

மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது.

'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 

வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

06 Oct 2023

இந்தியா

ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?

இரு தினங்களாக வடமாநிலங்களில் தலைப்பு செய்தியாக வலம் வரும், 'மஹாதேவ்' சூதாட்ட செயலியின் பின்புலம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

05 Oct 2023

திமுக

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது.

04 Oct 2023

டெல்லி

ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்

டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.

04 Oct 2023

டெல்லி

பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல் 

சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் நேற்று(அக் 3) டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் சம்மந்தப்பட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

09 Sep 2023

ஆந்திரா

சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம் 

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார்.

02 Sep 2023

இந்தியா

கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல் 

கனரா வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 11 வரை அவரை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்

வருமானத்திற்கு அதிகமாக, சட்டவிரோதமாக பணம் சேர்க்கும் போது அமலாக்கத்துறையினரின் ரேடாரில் சிக்குவது நிச்சயம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு, சில தினங்களுக்கு முன்னர் காவலில் எடுத்து விசாரித்தது, அமலாக்கத்துறை.

4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

31 Jul 2023

பீகார்

ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி; தேடும் பணியில் அமலாக்கத்துறை

சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

18 Jul 2023

ரெய்டு

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

17 Jul 2023

ரெய்டு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை 

கடந்த மாதம், தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தை அடுத்து, தற்போது, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமலாக்கத்துறையின் தலைவராக மூன்றாவது முறையாக சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பு செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கூறியது.

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம் 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.

04 Jul 2023

இந்தியா

அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர்

அந்நியச் செலவாணி நிர்வாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரிலையன்ஸ் ADA குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி மீது வழங்கு பதிவு செய்து கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்

நேற்று(ஜூன் 14.,) முழுவதும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் உடல்நலம் குன்றி, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தான்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் 

தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

13 Jun 2023

சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை 

சென்ற மாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை அடுத்து, இன்று சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.