NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம் 

    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம் ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

    மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    கடைசியாக பிப்ரவரி 2ஆம் தேதி அவர் ஐந்தாவது சம்மனை நிராகரித்தார்.

    டெல்லி

    இது மத்திய பாஜக அரசின் சதி என்று குற்றம்சாட்டும் ஆம்  ஆத்மி 

    இந்நிலையில், டெல்லி முதல்வர் 5 சம்மன்களை நிராகரித்ததற்க்காக கடந்த வாரம், அமலாக்க இயக்குநரகம் அவர் மீது புகார் அளித்தது.

    இது குறித்து அமலாக்க இயக்குநரகத்திற்கு பதிலளித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால், சம்மன் நோட்டீஸ் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், இதெல்லாம் மத்திய பாஜக அரசின் சதி என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 19 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளுக்கான சம்மன்களையும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் புறக்கணித்திருக்கிறார்.

    இந்நிலையில், அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால்பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம் மாநிலங்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை நாடாளுமன்றம்
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார் நாடாளுமன்றம்

    ஆம் ஆத்மி

    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை  ரெய்டு
    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு  ரெய்டு
    தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி; தேடும் பணியில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025