NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது
    மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது

    மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2023
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல், ED-இன் உத்தரவின் பேரில், இன்டர்போல் வழங்கிய ரெட் நோட்டீஸ் அடிப்படையில், உள்ளூர் காவல்துறையினரால் துபாயில் கைது செய்து, காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மஹாதேவ் செயலி "சீட்டாட்டம், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சட்டவிரோத சூதாட்ட வசதிகளை வழங்குகிறது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, இன்டர்போலிடம் விடுத்த கோரிக்கை அடிப்படையில், ரவி உப்பல், கடந்த வாரம் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 2

    சட்டவிரோத பணபரிமாற்றத்தில் தேடப்படும் செயலியின் உரிமையாளர்கள் 

    சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள சிறப்புப் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில் ரவி உப்பல் மற்றும் இந்த செயலியின் மற்றொரு பங்குதாரரான சௌரப் சந்திரகர் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு, கடந்த அக்டோபர் மாதம் பணமோசடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    கைது செய்யப்பட்டுள்ள ரவி உப்பல், இந்திய குடியுரிமையை கைவிடாத நிலையில், பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு என்ற தீவிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தாக செய்திகள் கூறுகிறது.

    மஹாதேவ் சூதாட்ட செயலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனது தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படுகிறது.

    இதன் உரிமையாளர்கள் பெரிய அளவிலான ஹவாலா நடவடிக்கைகள், பந்தயம் கட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆஃப்ஷோர் கணக்குகளுக்குப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துபாய்
    கைது
    அமலாக்க இயக்குநரகம்
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    துபாய்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? உலகம்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    கைது

     'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை  பாலியல் வன்கொடுமை
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு  டிடிஎஃப் வாசன்
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை

    அமலாக்க இயக்குநரகம்

    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025