NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 

    சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி நீதிமன்றம் இன்று சிபிஐயின் மனுவை ஏற்றுக்கொண்டு, மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

    ஆம் ஆத்மி தலைவர் ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார்.

    அதன் பிறகு, அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அன்று மதியம் 2 மணியளவில் டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்.

    "விசாரணை மற்றும் நீதியின் நலன்" கருதி, கெஜ்ரிவாலை சிறையில் அடைப்பது அவசியம் என சிபிஐ கூறியுள்ளது.

    இந்தியா 

     ஜூன் 26ஆம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 

    அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு சிபிஐ கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது.

    ஏற்கனவே மூன்று நாள் போலீஸ் காவலில் இருந்த கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா, இந்த மனு மீதான இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து கடந்த ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

    ஏற்கனவே இதே வழக்கில் விசாரணை நடத்துவதற்காக கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் சிறையில் அடைத்திருந்த நிலையில், ஜூன் 26ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு ஆம் ஆத்மி
    உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  உள்துறை
    ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி  பொதுத் தேர்தல் 2024

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அமலாக்க இயக்குநரகம்
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது சிறை
    'அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன்?' EDயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு உச்ச நீதிமன்றம்

    ஆம் ஆத்மி

    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  டெல்லி
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி

    அமலாக்க இயக்குநரகம்

    நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி தமிழ்நாடு
    'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்  டிடிவி தினகரன்
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி
    பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025