NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
    பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது

    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆறு நாள் ED காவல் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கெஜ்ரிவால், இப்போது திரும்பப் பெறப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில் அவரை சிக்க வைப்பதே ED-இன் ஒரே குறிக்கோள் என்றார்.

    "ED இன் ரிமாண்ட் மனுவை நான் எதிர்க்கவில்லை. ED என்னை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காவலில் வைக்கலாம். ஆனால் இது ஒரு மோசடி" என்று டெல்லி முதல்வர் கூறினார்.

    பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.

    மதுபான கொள்கை வழக்கு

    காரணமின்றி கைது நடைபெற்றதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபான ஊழல் செய்ததாக ED குற்றம் சுமத்தியதையடுத்து, பணத்தின் தடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    "ரூ. 100 கோடி மதுபான ஊழல் நடந்தால், அந்த பணம் எங்கே? ED இன் விசாரணைக்குப் பிறகுதான் உண்மையான ஊழல் தொடங்கியது" என்று கெஜ்ரிவால் கூறினார்.

    கெஜ்ரிவால், EDயால் தம்மைக் கைது செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

    "நான் கைது செய்யப்பட்டேன். எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை. சிபிஐ 31,000 பக்கங்களையும், ED 25,000 பக்கங்களையும் தாக்கல் செய்துள்ளது. நீங்கள் அவற்றை ஒன்றாகப் படித்தாலும், நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதற்கு எந்த காரணமும் இல்லை" எனக்கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அரவிந்த் கெஜ்ரிவால்

    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு  டெல்லி
    நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை டெல்லி
    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி

    டெல்லி

    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள் விவசாயிகள்
    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை மத்திய அரசு
    டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் டெல்லி
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  காங்கிரஸ்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் நடிகைகள்
    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  இந்தியா
    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025