NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 08, 2024
    08:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நீட்டித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    அமலாக்கத்துறை

    அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்

    முன்னதாக, ஜூன் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி, அவரது பெயர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் கூறினார்.

    அமலாக்க இயக்குனரகம் (ED) தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 26 அன்று திகார் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கிய போதிலும், அவர் ஜாமீன் பத்திரத்தை வழங்காததால், வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    அமலாக்க இயக்குநரகம்
    சிபிஐ

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? உச்ச நீதிமன்றம்
    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  டெல்லி
    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் இந்தியா

    டெல்லி

    டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு  ரயில்கள்
    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி பாஜக
    பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்

    அமலாக்க இயக்குநரகம்

    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி
    பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் இந்தியா
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அரவிந்த் கெஜ்ரிவால்
    மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை சத்தீஸ்கர்

    சிபிஐ

    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் பீகார்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை அதிமுக
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025