NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
    27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த குடும்பம்

    27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 30, 2025
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.

    1998ல் கானாமல் போன கங்காசாகர் யாதவ், தற்போது 65 வயதில் பாபா ராஜ்குமார் என்ற அகோரி துறவியாக வாழ்ந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    கங்காசாகர் அவரது மனைவி தன்வா தேவியையும் அவர்களது இரண்டு மகன்களையும் தனியாக விட்டுவிட்டு, பாட்னாவுக்குச் சென்றபின் காணாமல் போனார்.

    பல வருடங்கள் தேடினாலும், கும்பமேளாவில் கலந்துகொண்ட உறவினர் ஒருவர் அவரைப் போன்ற ஒருவரைக் கண்டு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரை குடும்பத்தினர் நம்பிக்கை இழந்திருந்தனர்.

    அவரை அடையாளம் கண்ட நிலையில், குடும்பத்தினர் உடனடியாக கும்பமேளாவுக்கு விரைந்தனர்.

    மறுப்பு

    பாபா ராஜ்குமார் அடையாளத்தை ஒப்புக்கொள்ள மறுப்பு

    இருப்பினும், பாபா ராஜ்குமார் தனது கடந்த கால அடையாளத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், மீண்டும் இணைவது எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது.

    அகோரி துறவியாக உடையணிந்து, அவர் வாரணாசியைச் சேர்ந்த ஒரு சாது என்று வலியுறுத்தினார், மேலும் தனது முந்தைய வாழ்க்கையுடன் எந்த தொடர்பையும் மறுத்தார்.

    இருந்தபோதிலும், அவர் கங்காசாகர் என்பதற்கு சான்றாக அவரது குடும்பத்தினர் நெற்றியில் காயம் மற்றும் முழங்கால் வடு உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

    அவர்களின் கூற்றை உறுதிப்படுத்த உறுதியுடன், குடும்பம் கும்பமேளா காவல்துறையை அணுகி, டிஎன்ஏ பரிசோதனையை கோரியது.

    திருவிழா முடியும் வரை காத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை உறுதியளித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகா கும்பமேளா
    ஜார்கண்ட்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகா கும்பமேளா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும் உத்தரப்பிரதேசம்
    மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார் இந்தியா
    மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா? உத்தரப்பிரதேசம்
    விண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா ஆன்மீகம்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா

    காவல்துறை

    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை விபத்து
    டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது டெல்லி
    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் விபத்து

    காவல்துறை

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு புனே
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  புனே
    டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான்  டெல்லி
    மேற்கு வங்க ராஜ்பவன் வளாகத்தை உடனடியாக காலி செய்ய பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025