NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2024
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.

    ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ராவத் ஜனவரி 2ஆம் தேதி இத்தாலியில் உயிரிழந்தார்.

    எம்பிஏ படிக்க இத்தாலிக்கு சென்ற ராவத், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கராவத்தின் பெற்றோர் அவரை அழைத்தபோது, அவர் அவர்களின் அழைப்பை எடுக்கவில்லை.

    உடனே அவரது பெற்றோர் ரவுத் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரை தொடர்பு கொண்டனர்.

    அப்போது, மற்றொரு வீட்டின் கழிவறையில் அவர்களது மகன் இறந்து கிடந்த செய்தியை அந்த வீட்டின் உரிமையாளர் ராவத்தின் பெற்றோரிடம் கூறினார்.

    அதனையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    டவ்க்ம்

    மாநில அரசை அணுகிய பெற்றோர் 

    அவரது மரணத்தை அறிந்ததும், ராம் ராவத்தின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பொது பிரதிநிதிகளை அணுகினர்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு சிங்பூமின் துணை கமிஷனர் அனன்யா மிட்டல், ராம் ராவத் மரணம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், தேவையான நடவடிக்கைக்காக ஜார்கண்ட் உள்துறை மற்றும் குடியேற்ற பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

    வழக்கின் அனைத்து முன்னேற்றங்களையும் கண்காணித்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் மிட்டல் மேலும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    இந்தியா
    இத்தாலி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து

    இந்தியா

    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  ஜே.என்.1 வகை
    நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள் பிரான்ஸ்
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்
    இந்தியாவில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலக செய்திகள்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025