மாவோயிஸ்ட்: செய்தி

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த பெரிய மோதலில் 16 நக்சலைட்டுகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) அன்று பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் குறைந்தது 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பஸ்தார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) சுந்தர்ராஜ் பி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்; ஒரு வீரர் வீரமரணம்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பீஜப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 14 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை

சத்தீஸ்கர் மாநிலம், ஒடிசா எல்லையை ஒட்டியுள்ள கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் குறைந்தது 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்; 9 ஜவான்கள் வீரமரணம்

ஜனவரி 6, 2025 அன்று சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஒரு கொடிய தாக்குதலில், எட்டு மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுனர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.