NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Dec 30, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

    யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது, ​​தனது மகன் அழுததால் அந்தப் பெண் எரிச்சலடைந்ததாகக் கூறப்படுகிறது.

    அப்சானா கத்தூன் என்ற பெண் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுதீனை மணந்தார்.

    மேலும், அந்த தம்பதியருக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், அப்சானாவுக்கும் அவரது கணவருக்கும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

    அந்த கோபத்தில் அப்சானா தனது 2 வயது மகனுடன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார்.

    டுஜிவ்ன்

    மறைந்த குழந்தையின் இறப்பு குறித்து தொடரும் விசாரணை 

    அப்போது, அவர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது, ​​அவரது இளைய மகன் அழுததால் எரிச்சலடைந்த அப்சானா, அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து, அப்சானாவின் மாமனார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால், இதை மறுத்துள்ள அப்சானா, கோபத்தில் தள்ளிவிட்டதால் தனது மகன் இறந்துவிட்டான் என்றும் அது வேண்டும் என்றே செய்த காரியம் இல்லை என்றும் கூறியுள்ளார்,

    அந்த சம்பவம் நடந்த பிறகு, , தூங்குவதற்காக அப்சானாவின் கணவன் அவரது அறைக்குள் சென்ற போது, 2 வயது குழந்தை உயிரற்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து, அப்சானாவை சிறையில் அடைந்துள்ள போலீஸார், இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்

    கொலை

    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்
    இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு  சிறை
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  உச்ச நீதிமன்றம்

    காவல்துறை

    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்  சென்னை
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்
    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை டெல்லி
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்

    காவல்துறை

    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு
    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025