NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
    சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

    எழுதியவர் Sindhuja SM
    Oct 24, 2023
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணலூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு வந்த மின்சார ரயில் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்ட போதிலும், இந்த விபத்தின் போது பயணிகள் யாரும் ரயிலில் இல்லை என்பதால், பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய ரயிகளின் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டன.

    சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

    க்ஜ்கவாஸ்

    ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவு தான் விபத்துக்கு காரணம் என்று தகவல் 

    இந்த விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில் போக்குவரத்தை சீர் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

    முக்கியமான இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளள்ளதால், வந்தே பாரத் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்ட தகவலின் படி, ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த ரயில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

    மேலும், உயர்மட்ட அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    முன்னெச்சரிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயில் 

    #JUSTIN அண்ணனூர் - ஆவடி வழித்தடத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து; பெங்களூரு - சென்னை வந்தே பாரத் ரயில் அண்ணனூர் அருகே முன்னெச்சரிக்கையாக நிறுத்தம் #LocalTrain #VandeBharatExpress #Chennai #Trainaccident #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/YGoFEz3HZ0

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) October 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    விபத்து
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம்  தமிழகம்
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி தேர்வு
    சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை  சேலம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு

    ரயில்கள்

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ஒடிசா
    51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது  இந்தியா
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  காவல்துறை

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தொழில்நுட்பம்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்தியா
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025