நீலகிரி: செய்தி
தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 16) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கனமழை அலெர்ட்; நீலகிரி மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்'
மண்டல வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவித்துள்ளது.
கோவை நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளப்பெருக்கு அபாயத்தால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.
வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: தமிழ்நாடு வேதர்மேன் கணிப்பு
இரு தினங்களுக்கு முன்னர் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மக்களுக்கு நற்செய்தி: இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊட்டியின் நெடுநாள் கனவு நிறைவேறியது; மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர்
நீலகிரி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) உதகையில் ஒரு அதிநவீன மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு பொருள் வாங்காமல் இருப்பவர்கள் இதை செய்யணும்; அரசு நிர்வாகம் உத்தரவு
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறை, அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; பூமி பூஜை செய்த சசிகலா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிடித்தமான ஹாலிடே ஸ்பாட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு.
ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.
மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்
கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த கைதி தப்பி ஓடினார்.
கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை
காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.
திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தண்ணீர் அடுத்தபடியாக மக்கள் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றால் அது தேநீர் தான்.
நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக கேரளவில் உள்ள வயநாட்டிற்கு பயணம் செய்தார்.
நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி
டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு(ஆகஸ்ட்.,11) முடிவடைகிறதாம்.
தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,8)சென்னை தலைமை செயலகத்தில் காலநிலைமாற்றம், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பிலான 'ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023'என்னும் அறிக்கையினை வெளியிட்டார்.
மசினகுடி வந்தடைந்தார் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு
நீலகிரி-முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தரவுள்ள இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(ஆகஸ்ட்.,5)காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றார்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது
இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்
ஆவண குறும்பட பிரிவில் இந்தியா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்னும் ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடந்த நாட்களாக கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கடும் மழை பெய்து வருகிறது.
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் யானைகளை பராமரிக்கும் தம்பதியான பொம்மன், பொம்மி ஆகியோரின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'.
நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர், முதன்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.