NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்
    கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்.

    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    03:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த கைதி தப்பி ஓடினார்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்த விஜயரத்தினம்,32, கடந்த 2019 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்ற நன்னடத்தை அடிப்படையில், 20 கைதிகளுடன் விஜயரத்தினமும் தேர்வு செய்யப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பாரதியார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பணிக்கு வந்த விஜய்ரத்தினம், நேற்று காலை மாயமானார்.

    இதனை அடுத்து சிறைத்துறையினர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    2nd card

    3 வார்டன்கள் சஸ்பெண்ட்

    பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதற்காக, 3 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமை வார்டன் கனிராஜ், இரண்டாம் நிலை வார்டன்களான ஜெகநாதன், விக்னேஷ் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் இத்திட்டத்தில், முதல் முறையாக கைதி ஒருவர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறை
    கோவை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    கோவை

    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. காவல்துறை
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  அரசு மருத்துவமனை
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி

    காவல்துறை

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை  சென்னை உயர் நீதிமன்றம்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மணிப்பூர்
    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் சிக்கிம்
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! பெங்களூர்

    காவல்துறை

    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025