NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம் 
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனையோட்டம் துவக்கம்

    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே அதிவேகமாக இயக்கப்படும் திறன் கொண்ட ரயில் இதுவாகும்.

    அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ரயில்கள் தயாரிக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமானது மிகவும் குறைவு என்று ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.

    இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை-மைசூரு, கோவை-சென்னை, சென்னை-திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தொழில் நகரங்கள் என குறிப்பிடப்படும் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் மத்தியில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

    கோவை 

    அதிகாலை 5 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது 

    அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே சார்பில் வரும் 30ம் தேதி முதல் கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    தொடர்ந்து, இந்த ரயில் சேவையினை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம், ஓசூர் வழியே காலை 11.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் சென்றடைந்துள்ளது.

    மீண்டும் அங்கிருந்து மதியம் 1.40க்கு புறப்பட்டு இரவு 8 மணியளவில் கோவை வந்தடையும் என்று தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    தெற்கு ரயில்வே
    இந்தியா
    விபத்து

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    வந்தே பாரத்

    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் ரயில்கள்
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம் இந்திய ரயில்வே
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்

    இந்தியா

    சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு? ஆட்டோமொபைல்
    நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை உஸ்பெகிஸ்தான்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    இன்று நடைபெறவிருக்கும் இந்திய மஸ்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் மல்யுத்தம்

    விபத்து

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை பட்டாசுகள்
    ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம்  ஆந்திரா
    தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் மருத்துவத்துறை
    தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட சில குறிப்புகள் தீபாவளி 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025