NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்
    விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்

    பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 12, 2024
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    2025ஆம் ஆண்டு, பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.

    ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும்.

    அதற்கு முன்னர் போகி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால், பலர் அதன் முந்தைய வாரத்துடன் சேர்த்து 6 நாட்கள் விடுமுறையை கழிக்க திட்டமிடுவார்கள் என்பது கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவுகளை இன்று துவங்கியது.

    வழக்கம்போல, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    ஆனால், முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடங்களில் மளமளவென டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.

    தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக சேதிகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்

    பொங்கல் பண்டிகை – டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன...#PongalFestival #IRCTC #SouthernRailways #Ticket #Train #JayaPlus pic.twitter.com/xoRyvNvuz8

    — Jaya Plus (@jayapluschannel) September 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விடுமுறை
    பொங்கல் திருநாள்
    பொங்கல்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  தமிழக அரசு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகர்கோவில்

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    பொங்கல்

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல் திருநாள்
    பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம் சிறப்பு செய்தி
    பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல் திருநாள்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025