திருச்செந்தூர்: செய்தி

திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து

திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத ரயில்கள் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம்.,தேதி பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தாதன்குளம் என்னும் பகுதியில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம் 2023: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 

ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியின் போது, சூரசம்ஹாரம் என்ற திருவிழா தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

13 Nov 2023

இந்தியா

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளுள், 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செந்தூர் 'கந்த சஷ்டி விழா' வரும் 13ம் தேதி துவக்கம் 

அறுபடை வீடுகளுள் 2ம் படை வீடாக வழிபடப்படுவது திருச்செந்தூர் முருகன் கோயில்.

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி 

உலக புகழ்பெற்ற கருப்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

11 Mar 2023

கடற்கரை

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா

முருகரின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ. 300 கோடி செலவில் கோயில் வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை

பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி

திருச்செந்தூர் அருகே, பள்ளி மாணவன் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென ஓர் பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு மயங்கி சுருண்டு விழுந்துள்ளான்.