NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்
    சுமார் 500 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது

    திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 02, 2024
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    கோவில் அருகே உள்ள நாழி கிணறு பகுதியிலிருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது.

    இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின.

    இதனால் பக்தர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்க பயந்துள்ளனர்.

    இது குறித்து விவரம் அறிந்தவர்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது எப்போதும் நடப்பது தான் எனவும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் கூறினார்.

    எனினும் பொதுமக்கள் பாறைகள் மீது ஏறி புகைப்படங்கள் பிடிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Newsupdate | திடீரென உள்வாங்கிய கடல் #Newstamil24x7 | #Thoothukudi | #Thiruchendur | #sea | #Temple | #Beach | #500Feet | #Warning pic.twitter.com/sqShqwiWx5

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்செந்தூர்
    தூத்துக்குடி

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி பள்ளிகளுக்கு விடுமுறை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா மாவட்ட செய்திகள்
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு கடற்கரை

    தூத்துக்குடி

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி  விருந்து வைத்த விஷால் இயக்குனர்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம் பருவமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025