NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
    திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 13, 2023
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    முருக பெருமானின் அறுபடை வீடுகளுள், 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

    விண்ணைப்பிளக்கும் 'அரோகரா' கோஷத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    நவம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வீரவாள்வகுப்பு, வேல்வகுப்பு, சண்முகவிலாசம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும்.

    இறுதியாக, நவம்பர் 18 அன்று, இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும்.

    இந்த பிரம்மாண்ட திருவிழாவில், பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்று, கோவில் நிர்வாகத்தின் சார்பாக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது

    கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக திருச்செந்தூரில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்

    அதிகாலை முதலே திருச்செந்தூர் கடலில் நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்#Tiruchendur #MuruganTemple… pic.twitter.com/CPUT2s6sZP

    — Oneindia Tamil (@thatsTamil) November 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்செந்தூர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி பள்ளிகளுக்கு விடுமுறை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா தமிழ்நாடு
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025