Page Loader

கடற்கரை: செய்தி

14 Jan 2025
தமிழ்நாடு

கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் சீற்றம் மூலம் கரடுமுரடான அலைகளை ஏற்படுத்தும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது.

01 Jan 2025
சென்னை

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்

ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

19 Dec 2024
மும்பை

கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்

மும்பை கடற்கரையில் கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் சுற்றுலா படகில் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.

08 Nov 2024
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் அருகே உள்ள மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி செலவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்

பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும்.

08 Aug 2024
இத்தாலி

கடற்கரை உரிமைக்காக இத்தாலியர்கள் ஏன் போராடுகிறார்கள்?

ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இத்தாலியில் நாட்டின் கடற்கரைகளுக்கு இலவச அணுகல் உரிமை பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

சுற்றுலாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு கடற்கரையில் மூழ்கி நான்கு இந்தியர்கள் இறந்ததாக கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

28 Dec 2023
சென்னை

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 

சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.

27 Dec 2023
சென்னை

குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

27 Dec 2023
தமிழ்நாடு

வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு 

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

16 Dec 2023
இந்தியா

கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை

அரபிக்கடலில் சோமாலியா கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தபடுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்ததை அடுத்து, அங்கு நிலவும் சூழ்நிலையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

12 Dec 2023
சென்னை

கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு 

சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.

15 Nov 2023
தமிழ்நாடு

காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

தமிழ்நாடு மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெருநகர திட்டமிடல் மற்றும் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல்,

மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 

கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரை என்றால் அது புதுச்சேரி கடற்கரை தான்.

செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை 

புதுச்சேரி கடற்கரை சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையாகும்.

10 Oct 2023
கோவா

கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு

கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

24 Sep 2023
இந்தியா

சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

28 Aug 2023
சென்னை

'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'

சென்னை மாநகரம், தோன்றி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியோடு 384 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

22 Aug 2023
இலங்கை

சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சராமரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சவாரி தாமதம் 

கன்னியாகுமாரி கடற்கரை சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் உள்வாங்குதல், கடலின் நீர்மட்டம் உயருதல், கடலின் நிறம் மாறுதல், கடல் சீற்றம், அலையே இல்லாமல் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாறுதலுக்கு அவ்வப்போது உட்பட்டு வருகிறது.

05 Jul 2023
மெட்ரோ

மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக, phase -2 திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் 

வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

20 Jun 2023
இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 

தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.

பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை 

இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

22 May 2023
உலகம்

உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ! 

உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்களை காணலாம். இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.

17 May 2023
சென்னை

சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

12 May 2023
காவல்துறை

கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை 

ராமேஸ்வரம் மாவட்டம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

02 May 2023
சென்னை

கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?

கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.

27 Apr 2023
சுற்றுலா

இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 

பயோலுமினென்சென்ஸ்(bioluminescence) என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். கடலில் வாழும், ஜெல்லிமீன்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற உயிரினங்கள், இரசாயன எதிர்வினைகள் மூலம் ஒளியை உருவாக்கும் இயற்கையான நிகழ்வாகும்.

14 Apr 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம்.

13 Apr 2023
இந்தியா

கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள் 

'நீலம்' அல்லது 'நீல கொடி' கடற்கரைகள் அவற்றின் தூய்மை மற்றும் அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.

ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள்

ராமநாதபுரத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து மீனவ பெண்கள் கடலுக்குள் சென்று கடல் பாசிகளை சேகரித்து வந்து அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

10 Feb 2023
கருணாநிதி

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.