NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.

    கோடை வெயிலின் தாக்கத்தினை குறைத்துக்கொள்ள மக்கள் இங்குவரும் நிலையில், காரைக்காலில் பொழுதுபோக்கும் இடமாக இந்த கடற்கரை ஒன்றே இருப்பதாலும் இங்கு கூட்டம் படையெடுக்கிறது.

    இங்கு வருவோரில் சிலர் இரவுநேர உணவினை முடித்துவிட்டு சற்று இளைப்பாற வருகிறார்கள்.

    நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் இங்கு கூட்டம் தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் இப்பகுதியிலுள்ள கடலோர காவல்துறையினர் இரவு 10.30 மணிக்கு சரியாக வந்து, அங்குள்ள பொதுமக்களை கடற்கரையினை விட்டு வெளியேற வற்புறுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    கோரிக்கை 

    தேங்கும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்திட வேண்டும் 

    இது அங்கு நேரத்தை பொழுதுபோக்க வருவோருக்கு இடையூறாக உள்ளது என்பதால் கோடை விடுமுறை முடியும் வரை கடற்கரை பகுதியில் இரவு 12 மணி வரை குடும்பத்துடன் பொதுமக்கள் தங்கள் கோடை கால விடுமுறையினை கழிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் இராஜா முகமது என்பவர் கூறுகையில், இரவு 12 மணிவரை கடற்கரையில் பொதுமக்கள் இளைப்பாற அனுமதி வழங்கப்படுவதோடு, காவல்துறையினரின் பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டும்.

    மேலும் கடற்கரையில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்கரை
    காவல்துறை
    காவல்துறை
    சுற்றுலா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    காவல்துறை

    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை

    காவல்துறை

    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு

    சுற்றுலா

    ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! ஜப்பான்
    காதலர் தின ஸ்பெஷல்: உலகெங்கிலும் உள்ள அழகான கடலுக்கடியில் இயங்கும் உணவகங்கள் உலகம்
    சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள் இலங்கை
    சுற்றுலா: உலக நாடுகள் சிலவற்றில் தவறாக கருதப்படும், செய்யக்கூடாத சில பொதுவான பழக்கவழக்கங்கள் வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025