NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
    கோவா கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு-சோறு : மாநில அரசின் உத்தரவு

    கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Oct 10, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

    கோவா மாநிலத்தின் வருவாயில் சுற்றுலா துறை மிகப்பெரிய பங்கு வகுத்து வருகிறது.

    அதன் காரணமாக அத்துறையினை மேம்படுத்த அந்த மாநில அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    அதன்படி அங்கு கோவா கடற்கரை பகுதியினை சுற்றி ஏராளமான சிறிய உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அமைந்துள்ளது.

    இந்த உணவகங்களில் மேற்கத்திய நாட்டின் உணவு வகைகளும், வடமாநில உணவு வகைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கோவா 

    உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்கும் புது வரைமுறைகள் 

    அதே சமயம், இந்த உணவகங்களில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரைமுறைகளை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

    அதற்கு சமீபத்தில் அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் காவுட்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடற்கரை ஒட்டியுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்களில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள் விற்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதில், "குறிப்பாக தேங்காயினை பயன்படுத்தி செய்யப்படும் மாநிலத்தின் பிரசித்திப்பெற்ற மீன் குழம்பு மற்றும் சோறு நிச்சயம் அதில் இடம்பெற வேண்டும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவா
    கடற்கரை
    சுற்றுலாத்துறை
    மாநில அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED இந்தியா
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! தொழில்நுட்பம்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    சுற்றுலாத்துறை

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி இந்தியா
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025