தமிழக காவல்துறை: செய்தி

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை

பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும்.

12 Feb 2024

சிறை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை

நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது

நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 Jan 2024

கைது

திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு என்பவர், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 Jan 2024

சென்னை

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

28 Dec 2023

சென்னை

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 

சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?

குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு 

பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது.

12 Nov 2023

சென்னை

சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்

தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு: தமிழக காவல்துறை வெளியிட்ட ஆதார வீடியோ 

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில், இரு தினங்களுக்கு முன்னர், `கருக்கா' வினோத் என்ற பெயர் கொண்ட நபர், பெட்ரோல் குண்டுகளை வீசியது, தமிழ்நாட்டையே பரபரக்க செய்தது.

ஏ.ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி எதிரொலி: இரண்டு காவலதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி, மோசமான ஏற்பாடுகளில் கண்டனங்களை ஈர்த்தது.

05 Sep 2023

கொலை

பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது

பெங்களூர் ஆர்.எம்.சி.யார்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தினை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா தனது நிலத்தில் விளைந்த 250கிலோ எடைகொண்ட தக்காளிகளை கோலார் சந்தைக்கு விற்பனை செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை 

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையினை நடத்தினார்.

05 Jul 2023

கோவை

கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு 

கோவை கிருஷ்ணா அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த சம்பவத்தில் 5பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு

தமிழ் படங்களில், துணை வேடங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

18 Apr 2023

புதுவை

புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம் 

புதுவையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு போன்ற வழக்குகளின் விசாரணைக்கு காவல்துறையில் மோப்ப நாய்கள் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு 

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை.

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீடு, சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அங்கு வைத்திருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என, விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களில் ஒருவரான, ஹரி பத்மன், தலைமறைவாக இருந்தார்.

சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் சென்ற வாரம் நடந்தேறிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு திரைபிரபலத்தின் வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை போன விவகாரத்தில், தினம் ஒரு திருப்பம் நிகழ்கிறது. முதலில், 60 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளும், வைர நகைகளும், விலைமதிப்பில்லாத கற்களும் திருடப்பட்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்

சென்ற வாரத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகளும், வெள்ளி சாமான்களும் கொள்ளை போன விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.

மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 -இல் பங்கு பெற்று பிரபலமானவர் அபிநய் வாடி. இவர் மறைந்த நடிகர்களான, ஜெமினி கணேசன்- சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன் ஆவர்.

25 Mar 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர்.

காணும் பொங்கல்

பொங்கல்

காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள்

இன்று, தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா. மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வாடிக்கை.