NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
    இந்தியா

    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 05, 2023 | 12:38 pm 1 நிமிட வாசிப்பு
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ்

    இரு தினங்களுக்கு முன்னர், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை பெற மாட்டோம் என, இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த திருப்பூர் காவல்துறை, செல்லமுத்து என்பவரை நேற்று கைது செய்தது. ஆனால், கைதில் இருந்து தப்பிக்கும் நோக்கோடு, அவர் மாடியிலிருந்து தப்பிக்க யத்தனித்ததால், அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு 

    செல்லமுத்துவிடம் விசாரணை செய்ததில், கொலைக்கு பயன்படுத்திய அருவாள் மீட்கப்பட்டதாகவும் கூறியது காவல்துறை. இதை தொடர்ந்து, சோனை முத்தையா என்பவரையும் கைது செய்து, விசாரித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், வெங்கடேசன் என்பவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில், காவல்துறையினர் முகாமிட்டு, வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளி வெங்கடேசனின் செல்போன் சிக்னல், கடைசியாக நெல்லை மாவட்டத்தில் காட்டியதாகவும், அதனால், அவர் அந்த ஏரியாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து பெறப்பட்ட CCTV பதிவு ஒன்றில், வெங்கடேசன் முகம் பதிவாகியுள்ளதெனவும் கூறியுள்ளனர், காவல்துறையினர். இதனால், கொலையாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை
    தமிழக காவல்துறை
    கைது

    கொலை

    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  பெங்களூர்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா

    காவல்துறை

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்

    காவல்துறை

    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்

    தமிழக காவல்துறை

    பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது பெங்களூர்
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக முதல்வர்
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு கோலிவுட்

    கைது

    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது ஜம்மு காஷ்மீர்
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023