திருநெல்வேலி: செய்தி
19 Mar 2025
கொலைமுன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலைக்கான சம்பவத்தில், அவர் முன்பு புகார் அளித்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாநகர போலீசாரின் தகவல் தெரிவிக்கின்றது.
07 Feb 2025
தமிழக முதல்வர்நெல்லை இருட்டு கடை ஹல்வாவை நடந்து சென்று ருசித்த முதல்வர் ஸ்டாலின்
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று திருநெல்வேலி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்களை துவக்கி வைத்ததோடு, ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் சந்தித்து உரையாடினார்.
06 Feb 2025
தமிழக முதல்வர்2 நாள் பயணமாக நெல்லை செல்லும் முதல்வர்; விழாக்கோலம் பூண்ட நகரம்
2 நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு செல்கிறார்.
05 Feb 2025
தமிழக முதல்வர்திருநெல்வேலியில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை; காரணம் இதோ
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார்.
02 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
28 Jan 2025
கனமழைநான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025
வானிலை அறிக்கைதென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Jan 2025
காற்று மாசுபாடுநெல்லை மக்களே..இந்தியாவிலேயே சுத்தமான காற்று இருப்பது உங்கள் நகரில் தான்!
கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி மற்றும் மற்ற வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகம் மாசடைந்துள்ளது.
02 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
19 Dec 2024
பசுமை தீர்ப்பாயம்திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளாவிற்கு 3 நாள் கெடு
கேரளா - தமிழ்நாடு எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
14 Dec 2024
வெள்ளம்கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
02 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 3) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
26 Oct 2024
பள்ளிகளுக்கு விடுமுறைகொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
06 Sep 2024
ரயில்கள்பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
27 May 2024
மு.க ஸ்டாலின்நெல்லை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
கோடை மழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
23 May 2024
காங்கிரஸ்நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் இன்னும் விலகாத நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
18 May 2024
குற்றாலம்கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.
15 May 2024
பேருந்துகள்சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Apr 2024
நயினார் நாகேந்திரன்4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
08 Apr 2024
தேர்தல்அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
07 Apr 2024
பாஜகநெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
28 Feb 2024
பிரதமர் மோடி17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.
30 Dec 2023
நடிகர் விஜய்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் விஜய், பாளையங்கோட்டையில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
28 Dec 2023
மருத்துவமனைபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
26 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.
25 Dec 2023
நாகர்கோவில்சென்னையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.
25 Dec 2023
கனமழைதிருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் கடந்த 17,18ம்.,தேதிகளில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
22 Dec 2023
திருச்செந்தூர்திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து
திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத ரயில்கள் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
22 Dec 2023
கனமழைதிருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
22 Dec 2023
தூத்துக்குடிகடும் மழை எதிரொலி: நெல்லையில் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழையினால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
21 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.
21 Dec 2023
மு.க ஸ்டாலின்வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
20 Dec 2023
மீட்பு பணிதூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.
20 Dec 2023
தமிழக அரசுநிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு
கடந்த டிச.,17ம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.
20 Dec 2023
உதயநிதி ஸ்டாலின்மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
19 Dec 2023
கனமழைஇந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
19 Dec 2023
தூத்துக்குடிநெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
19 Dec 2023
மீட்பு பணிஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
18 Dec 2023
வெள்ளம்திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023
மு.க ஸ்டாலின்நதிநீர் இணைப்பு குறித்து முதல்வரின் முக்கிய உத்தரவு
தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அணைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது.
18 Dec 2023
கனமழைகனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்
தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் இடைவிடாமல் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.