NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு 
    திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு

    திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலியில் கடந்த 17,18ம்.,தேதிகளில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதன் பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள்.

    இன்னமும் அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று(டிச.,24)வரை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 67 மாடுகள், 54 ஆடுகள், 28,392 கோழிகள், 135 கன்று குட்டிகள் உள்ளிட்டவை உயிரிழந்துள்ளது என்றும்,

    அதேப்போல், 1,064பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

    இதனிடையே ரூ.2.87கோடி நிவாரணத்தொகை நெல்லைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக ரூ.58.14லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிகாரபூர்வ அறிவிப்பு 

    திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் நேற்று மாலை வரை 16 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிவிப்பு!#NellaiRains #TNGovt #TNFloods pic.twitter.com/rtLVLYXP6H

    — Seithi Punal (@seithipunal) December 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    திருநெல்வேலி

    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன? தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்  தமிழக அரசு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி

    கனமழை

    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து  போக்குவரத்து காவல்துறை
    சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை ஆவின்
    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு   சென்னை
    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வெள்ளம்

    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு  சென்னை
    கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்  பருவமழை
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்  சென்னை
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025