NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
    நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிவு

    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2024
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

    தேர்தல் விதிகளை மீறி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.

    இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நெல்லை எக்ஸ்பிரஸில் பிடிபட்ட 4 கோடி மீதான விசாரணையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த உள்ளது.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    embed

    4 கோடி மீதான விசாரணை

    🔴LIVE : ரூ.4 கோடி பறிமுதல் - தேர்தல் சிறப்பு குழு விசாரணை https://t.co/fGPCe9iY4l— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024

    embed

    நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

    #NainarNagendran #ElectionCommision #Nellai #Police #BJP pic.twitter.com/uErmgAM677— Tamil Kelvi (@TamilKelvi) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    திருநெல்வேலி
    தேர்தல் ஆணையம்
    பாஜக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்
    2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் மக்களவை
    ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்  தமிழகம்
    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின் விளாடிமிர் புடின்

    திருநெல்வேலி

    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  சென்னை
    கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்  தமிழ்நாடு செய்தி
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்  திருவிழா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  காவல்துறை

    தேர்தல் ஆணையம்

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்
    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தமிழ்நாடு
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி

    பாஜக

    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: இந்தியா
     ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு  கொல்கத்தா
    தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார் மக்களவை
    லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025