மொராக்கோ: செய்தி
2030 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் மொராக்கோ; பகீர் தகவல்
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து 2030 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்தும் மொராக்கோ, அதன் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது.
50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா
டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) இந்தியாவுக்கு வெளியே தனது முதல் பெரிய பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலையை மைக்க தயாராகி வருகிறது.
மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு!
மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவனம், உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இணையற்ற சாகச அனுபவத்தை வழங்குகிறது.
அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
லிபியா: கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, டெர்னா நகரில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்
ஆறு தசாப்தங்களுக்கு பிறகு மொராக்கோ நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக பெரும் நிலநடுக்கத்தால் ஒரு கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது.