NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
    சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

    50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 12, 2024
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த வெள்ளத்தால், பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

    தென்கிழக்கு மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவன பகுதி உலகின் மிகவும் வறண்ட இடங்களில் ஒன்றாகும். மேலும் கோடையின் பிற்பகுதியில் இங்கு மழை அரிதாகவே பெய்யும்.

    இந்நிலையில், மொராக்கோ அரசாங்கம் செப்டம்பரில் இரண்டு நாட்கள் பெய்த மழைப்பொழிவு ஆண்டு முழுவதும் மொத்தமாக 250 மில்லிமீட்டருக்கும் குறைவாகக் காணும் பல பகுதிகளில் ஆண்டு சராசரியை விட அதிகமாகப் பெய்ததாகக் கூறியது.

    பாதிப்பு

    வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு

    இந்த மழை வெள்ளத்தால், பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள டாடா நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் ரபாத்திற்கு தெற்கே சுமார் 450 கிலோமீட்டர்கள் (280 மைல்) தொலைவில் உள்ள டகோனைட்டில் 100 மில்லிமீட்டர்கள் (3.9 அங்குலம்) மழை 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    50 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஜாகோராவுக்கும் டாடாவுக்கும் இடையே உள்ள புகழ்பெற்ற ஏரியான இரிக்கி ஏரி இந்த வெள்ளத்தால் விரைவாக நிரம்பி வருவதை நாசா செயற்கைக்கோள் காட்டியது.

    30 முதல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளதாக மொராக்கோவின் வானிலை ஆய்வுக்கான பொது இயக்குநரகத்தின் ஹவுசின் யூபெப் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிரிக்கா
    மொராக்கோ
    வெள்ளம்
    மழை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்

    மொராக்கோ

    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்  நிலநடுக்கம்
    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா
    அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு! பயண வழிகாட்டி

    வெள்ளம்

    4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு  திருநெல்வேலி
    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு  தூத்துக்குடி
    'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்  கனமழை
    கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு  ஆட்சியர்

    மழை

    மிக்ஜாம் புயல் நிவாரணம்: உதவிக்கரம் நீட்டியுள்ள TVS நிறுவனம் டிவிஎஸ்
    சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்  சென்னை
    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு தமிழகம்
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025