NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்

    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 06, 2024
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி ஜங்சனில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இதற்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதையொட்டி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இதன்படி, காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும், மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

    திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை வருகிற செப்.9-ம் தேதி முதல் அக்.3 வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.#Tiruchendur | #Tirunelveli | #Train | #SouthernRailway pic.twitter.com/JPDpAOCi7p

    — விகடன் (@vikatan) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    திருநெல்வேலி
    தமிழகம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ரயில்கள்

    கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை  கோவை
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே இந்தியா
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா

    திருநெல்வேலி

    கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்  தூத்துக்குடி
    கோயில் பிரசாதங்கள், அன்னதானங்களின் தரங்களை உறுதி செய்யும் செயலி அறிமுகம் சேகர் பாபு
    இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை சென்னை
    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்  வந்தே பாரத்

    தமிழகம்

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழக்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம்
    மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025